Vijay - Favicon

சம்மாந்துறையில் கைகலப்பின் போது ஒருவர் உயிரிழப்பு




Colombo (News 1st) சம்மாந்துறை – மலையடிகிராமம் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்மாந்துறையில் நிர்வாக சபை தேர்வு தொடர்பில் ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே […]

The post சம்மாந்துறையில் கைகலப்பின் போது ஒருவர் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *