Vijay - Favicon

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்குத் தோற்றுவதில்..


இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டுவருவதாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *