Vijay - Favicon

காத்தான்குடியில் கைதான 33 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் விடுதலை




Colombo (News 1st) மட்டக்களப்பு  – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 33 பேரில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

 

Read More – 

 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *