Vijay - Favicon

கண்டி – மஹியங்கனை 18 வளைவு வீதி மீண்டும் மூடப்பட்டது.


கண்டி – மஹியங்கனை 18 வளைவு வீதி மீண்டும் மூடப்பட்டது.

கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தவீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *