கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(26) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(26) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Colombo (News 1st) இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி வந்துள்ளார். SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு நோக்குடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் அணியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன்…
Colombo (News 1st) யாழ்.பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு தெருவிலிருந்து இன்று(28) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு தெருவில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இரண்டாம்…
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானமொன்றில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL 605 எனும் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே குறித்த பயணி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சந்தர்ப்பத்தில்…
Colombo (News 1st) எதிர்வரும் 30ஆம் திகதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசெகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும் ஏனைய…
Colombo (News 1st) மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார். சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பிரேத பரிசோதனை…
Colombo (News 1st) அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 3 குழுக்களினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்….
Colombo (News 1st) வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…
Colombo (News 1st) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடாஷா எதிரிசூரிய குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிங்கப்பூர் செல்வதற்காக இன்று(28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 32 வயதான…
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் பன்றிகளிடையே பரவியுள்ள வைரஸ் நோயானது தொற்றுநோயாக பரவவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என திணைக்களத்தின் பணிப்பாளர், கலாநிதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். இந்நோய் மனிதர்களுக்கு…
Colombo (News 1st) சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்ய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு(27) நாடு திரும்பினார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற நிக்கேய் மாநாட்டில்…